தற்போதைய செலாவணிவீத ஏற்பாடு

இக்குறிப்பு தற்போதைய செலாவணிவீத ஏற்பாட்டிற்கான பின்னணி மற்றும் அது ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள நேர்க்கணிய தாக்கம் மற்றும் எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் என்பன தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த எண்ணுகின்றது. நாடு தற்போது மிகவும் சவால்மிக்கதொரு பொருளாதார சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ள வேளையில் அது வரலாற்றில் மோசமான சென்மதி நிலுவை நெருக்கடியினையும் கடந்து செல்கின்றது. உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் குறைபாட்டிற்கு மத்தியில் இலங்கை ரூபா பெருமளவிலான தேய்மான அழுத்தத்திற்கு உட்பட்டமையானது சமூகத்தில் செலாவணி […]
உணவுப்பொருட்கள் பதுக்கல்: தகவல் வழங்க தொலைபேசி

மட்டக்களப்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட உணவுபொருட்கள் பதுக்கல் தொடர்பான நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் அரிசியினை பதுக்கிவைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார். மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் அரிசி மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை மாவட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க […]
இலங்கை நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 60 சதம் விற்பனை பெறுமதி 366 ரூபா 52 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441 ரூபா 68 சதம். விற்பனை பெறுமதி 459 ரூபா 74 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 391 ரூபா 69 சதம் சுவிஸ் பிராங் […]
இந்திய கடன் எல்லை வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல்

கொலன்னாவை, முத்துராஜவளை, சப்புகஸ்கந்த முதலான எரிபொருள் களஞ்சியங்களிலும், தங்களது பேருந்து டிப்போகளிலும் உள்ள எரிபொருளை விடவும், அதிக எரிபொருள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இறுதி எரிபொருள் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டை வந்தடையும். இந்த நிலையில், மேலும் 500 மில்லியன் கடனுக்கான அனுமதியை அவர்கள் வழங்கியுள்ளனர். அது தொடர்பான […]
கோழி – முட்டை விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும்!

விலங்குணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், தமது தொழில்துறையில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இலங்கை விலங்குணவு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு நிவாரணம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை […]
மதுவரி அதிகாரிகளால் நாளாந்தம் 400 மில்லியன் ரூபா வருமானம் இழப்பு!

கலால் திணைக்களத்தின் சில அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 400 மில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்படுவதாக இலங்கை மதுபான விநியோகஸ்த்தர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் கே.டி.பி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
வாரமொன்றில் தலா 3 நாட்களுக்கு பாடசாலைக்கு அழைக்க யோசனை

எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கும், அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, பிரயோக ரீதியாக […]