நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய சதொச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காரிகள் ஊடாக நிவாரண விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த நிறுவனங்களிடம் இருந்து இதற்கான முன்பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ஒரு கிலோகிராம் 197 ரூபாவுக்கும், நாடு ஒரு கிலோ […]
திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிக்க திட்டம்

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த குறிப்பிட்டார். இதனடிப்படையில், திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாகவே திரிபோஷா உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]
சீனிக்கு கட்டுப்பாட்டு விலை!

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு சந்தைகளில் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனினும், அது உலக சந்தையின் விலையின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார். கடந்த இரண்டு வாரங்களில் சீனியின் விலை பெருமளவில் அதிகரிக்கப்படுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வோர் மீது நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை […]
கோட்டா முறையில் எரிபொருள் விநியோகம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். நிதி நிலைமையை வலுப்படுத்தவும் 24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை வழங்கவும் நிலையான எரிபொருள் விநியோகம் சாத்தியமாகும் வரையிலும் வாடிக்கையாளர்கள் வாராந்தம் கோட்டா முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். 4 மணித்தியால மின்சாரம் […]
தங்கத்துடன் மூழ்கிக் கிடக்கும் மூன்று கப்பல்கள்

கொலம்பியா அருகே கரீபியன் கடல் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் (San Jose) கப்பல் 600 பேருடன் மூழ்கியது. அதில் 200 தொன் தங்கமும் வௌ்ளியும் இரத்தினங்களும் கப்பலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவை 17 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1708 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே சான் ஜோஸ் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதையடுத்து, கப்பலை தேடும் பணி பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், […]
அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (10) முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில், அதிகபட்ச சில்லறை விலை, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகும். சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் கீரிசம்பா 260 ரூபாவாகும். இதற்கமைய, குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச […]
ரஷ்யாவின் எண்ணெயை கொள்வனவு செய்யத் தயாராக இருப்பதாக இலங்கைப் பிரதமர் தெரிவித்துள்ளார்

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தீவு நாடு எரிபொருளுக்காக அவநம்பிக்கையுடன் வேட்டையாடுவதால், ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்படலாம் என புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், முதலில் மற்ற ஆதாரங்களைத் தேடுவேன், ஆனால் மாஸ்கோவிலிருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். உக்ரைன் மீதான அதன் போர் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு இணங்க, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து […]