இரண்டு சேவை முறைகளில் ஒரு நாள் கடவுச்சீட்டு விநியோக சேவை!

இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் ஒருநாள் சேவையூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஒருநாள் சேவையை பெறுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாள் ஒன்றுக்கு 50 சதவீதமான பணிக்குழாமினரை கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு […]
இறுதி இலக்கத்தின்படி எரிபொருள்

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் 3, 4,5, 6 இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வாகன இலக்க தகட்டில் 6,7,8, 9 ஆகிய […]
850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு உடனடிதீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயரூக் தெரிவித்துள்ளார். போதியளவு எரிபொருள் இல்லாததால் தங்கள் தொழிலை தொடரமுடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலக்கதகடுகளை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட தினங்களில் முச்சக்கரவண்டி சாரதிகள் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் எரிபொருளை பெறும் திட்டம் குறித்து […]
இலங்கையின் குடி வீதம் பாரிய வீழ்ச்சி

இலங்கையில் மதுபானத்துக்கான கேள்வி அல்லது கொள்வனவு 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல் நிலை, மற்றும் மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிதிக்கான பாராளுமன்ற குழுவின் கூட்டத்தில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரப்ரியதர்ஷன யாப்பா இந்த தகவலை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பிலான இந்த கூட்டம் அரச அமைப்புகளது அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகள், வருமான வரி […]
வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(22.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
அரசாங்க ஊழியர்கள் வௌிநாடு செல்ல வாய்ப்பு

உணவுத் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக எதிர்வரும் பெரும்போகத்தில் செய்கையின் அளவை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் பெரும்போகத்தை ஆரம்பிக்குமாறு விவசாய திணைக்களத்தால் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 8 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சோளம் , பாசிப் பயறு உள்ளிட்ட பெரும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான நிலப்பரப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வீட்டுத்தோட்டம் அமைப்பதில் அதிக கவனத்தை செலுத்துமாறு விவசாயத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. நிறுவனங்களில் உள்ள வெற்றுக்காணிகளில் பெரும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய பணிப்பாளர் நாயகம் […]
செய்கையின் அளவை அதிகரிக்க தீர்மானம்

உணவுத் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக எதிர்வரும் பெரும்போகத்தில் செய்கையின் அளவை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் பெரும்போகத்தை ஆரம்பிக்குமாறு விவசாய திணைக்களத்தால் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 8 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சோளம் , பாசிப் பயறு உள்ளிட்ட பெரும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான நிலப்பரப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வீட்டுத்தோட்டம் அமைப்பதில் அதிக கவனத்தை செலுத்துமாறு விவசாயத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. நிறுவனங்களில் உள்ள வெற்றுக்காணிகளில் பெரும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய பணிப்பாளர் நாயகம் […]