15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !

பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் தமக்கு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 டொலரிலிருந்து 10,000 டொலர் அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த தொகைக்கு மேலதிகமான வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற, இலங்கையிலுள்ள அல்லது […]

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்றைய தினம் உயர் தன்மையை நிறைவடைந்துள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7 ஆயிரத்து 651.19 ஆக பதிவாகியிருந்தது. அதேவேளை, எஸ் என் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச் சுட்டெண் 2 ஆயிரத்து 470.19 ஆக பதிவாகியிருந்தது. மொத்தப் புரள்வாக 1.245 பில்லியன் ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com […]

இலங்கையின் பொருளாதார நெருக்கடி: பிரிட்டனின் பிரபல இராஜதந்திரி

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதற்கான காரணம் என்னவென்பதை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கும் பிரிட்டனைச்சேர்ந்த பிரபல இராஜதந்திரியான மார்க் மெலோச்-பிரவுன், இல்லாவிட்டால் சர்வதேச நாணய நிதியம் உதவிகள் தேவைப்படும் மக்களுக்குப் பதிலாக ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுக்கு உதவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பொருளியல் நிபுணரும், பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ‘வெரிட்டே ரிசேர்ட்’ என்ற அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான நிஷான் டி மெல் நாட்டின் தற்போதைய பொருளாதார […]

எரிபொருள் தாங்கிய கப்பல் இலங்கை வர தாமதமாகும்

இன்று இலங்கை வரவிருந்த எரிபொருள் கப்பல் மீண்டும் தாமதமடைந்துள்ளதாக அதனுடன் தொடர்புடைய நிறுவனம் கனியவள கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 40,000 மெற்றிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்தது. எனினும், குறித்த எரிபொருள் கப்பல் வருவதற்கு மீண்டும் தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த கப்பல் இலங்கை வரும் நாள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் […]

ஜனாதிபதி – சர்வதேச நாணய நிதிய இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர் புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

இன்று முதல் அமுலாகும் வகையில் கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com ⏰ யாழில் […]

கடவுச்சீட்டு பெற்றவர்களில் 17.5 சதவீதமானோரே வெளிநாடு சென்றுள்ளனர்!

இந்த வருட ஜனவரி மாதம் முதல் இதுவரை 400,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் இதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாடு சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் விநியோகிக்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை தற்போது 2,400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் சேவை ஊடாக 1,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதுடன் சாதாரண சேவையின் கீழ் 800 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் விண்ணப்பங்களை கையளிக்க […]