கிளிநொச்சியில் பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணை, டீசல் பொலிஸாரினால் மீட்பு!

கிளிநொச்சியில் பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணை 950 லீற்றர் 800லீற்றர் டீசல் பொலிஸாரினால் மீட்பு! புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

இலங்கைக்கு அரிசி கொண்டு செல்ல புதுச்சேரி துறைமுகத்தில் கப்பல்

இலங்கைக்கு அரிசி கொண்டு செல்வதற்காக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து சிறிய ரக சரக்கு கப்பல்களை இயக்குவதற்காக துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இலங்கைக்கு அரிசி, உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதியும் பொருட்டு, தனியார் நிறுவனம் , சுமார் 500 தொன் சரக்குகளை கையாளக்கூடிய சிரிய ரக சரக்கு கப்பல் ஒன்றை புதுச்சேரி […]

இலங்கை வரலாறு காணாத பணவீக்கம் பதிவு

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பணவீக்கம் ( (Inflation)எனப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு வேகம் 50 வீதத்தை கடந்துள்ளது. இந்த மாதம் பணவீக்கம் 54.6% ஆக பதிவாகியுள்ளது. இந்த மாதத்தில் உணவுப்பொருட்களின் விலைகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 42.4 வீதத்தால் அதிகரித்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறையினால் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அரிசி, தானிய வகைகள் உள்ளிட்ட ஏனைய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்தமையும் […]

சரக்கு கையாளும் நடவடிக்கை, துறைமுகங்கள் அதிகார சபையின் அறிவித்தல்

கொழும்பு துறைமுகத்தின் சரக்கு கையாளும் நடவடிக்கைகள் தடங்கல் எதுவும் இன்றி வழமைபோல நடைபெறுவதாக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. துறைமுக செயற்பாட்டிற்கு தேவையான எரிபொருள் போதியளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 32,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜெயமான தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 […]

பொருளாதார நெருக்கடி. மாணவர்கள் இடைவிலகும் அபாயம்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதாதிகளை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. 80 பக்கங்கள் அடங்கிய அப்பியசாக்கொப்பியொன்று 100 ரூபாவுக்கும், 160 பக்கங்கள் 180 ரூபாவுக்கும், 200 பக்கங்கள் 250 ரூபாவுக்கும், 400 பக்கங்கள் அடங்கிய அப்பியாசக்கொப்பி 375 ரூபாவுக்கும் சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர்கள் […]

மின் உற்பத்திக்கு எண்ணெய் பற்றாக்குறை

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2 மின் பிறப்பாக்கிகளுக்கும், 4 நாட்களுக்கு மாத்திரமே உலை எண்ணெய் போதமானதாக உள்ளது. அத்துடன், மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையத்துக்கு 2 நாட்களுக்கு அவசியமான […]

பொருளாதார நிபுணர்களுடன் கோட்டாபய கலந்துரையாடல்

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் கலாநிதி ஷம்மி குரே ஆகியோருடன் விரிவான கலந்துரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com […]