19 நாட்களில் இலங்கைக்கு 28,000 சுற்றுலா பயணிகள் வருகை

இவ்வாண்டில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28,733 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 440,110 ஆகும். குறித்த தரவுகள் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த ஆனால் நிலையானதாக இருப்பதைக் காட்டுகிறது, மேலும், நாட்டில் அரசியல் மற்றும் […]
இலங்கைக்கு கிடைக்கவுள்ள 7 பில்லியன் டொலர்கள்…

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 3 பில்லியன் டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். CNBC ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கடன் 3 வருட காலப்பகுதியில் தவணை முறையில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பணத்தை வழங்க ஆரம்பித்த பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி (சர்வதேச நாணய […]
மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் சுகாதார பரிசோதகர்களால் மீட்பு

நுவரெலியா நகரசபையின் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை (11) மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமொன்றில் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இதன் போது வர்த்தக நிலையத்திலுள்ள மேல் மாடியில் அடைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத சுமார் 800 கிலோ எடையுள்ள உணவுப்பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர். நுவரெலியா மாநகரசபையின் மாநகர சுகாதார பணிமனை அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களின் தரம்,விலை,திகதி போன்றவை பரிசோதிக்கப்பட்டதுடன், மனித பாவனைக்கு உதவாத, […]
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,700 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் கடந்த 21ஆம் திகதி 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,800 ரூபாவாக பதிவாகியிருந்தது. மேலும், 21 […]
தமிழ் பரா விளையாட்டு விழா 2022 – திருகோணமலையில் கலந்துரையாடல்

தமிழ் பரா விளையாட்டு 2022 இல் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாற்றுதினாளிகளை ஒருகிணைக்கும் நோக்கோடு திருகோணமலையில் சந்திப்பொன்று நடைபெற்றது. அச்சந்திபில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா. அருண்மொழி, DATA Charity பணிப்பாளர் த. விநாயகமூர்த்தி ஆகியோருடன் திருகோணமலை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் M.M.M அலியார், மாகாண சமூகசேவை உதவிப் பண்ணிப்பாளர் திருமதி சரணியா சுதர்சன், திருகோணமலையில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அத்தோடு அந்த கூட்டத்தின் பின்னர் மூதூரிலும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் […]
அட்டைகளுக்கான வட்டி வீதம் உயர்ந்தது

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. கிரெடிட் கார்ட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் வருடாந்திர வட்டி விகிதம் 36% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த வங்கிகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 8 அன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி வீத வரம்புகளை நீக்க முடிவு செய்தது. அந்த முடிவிற்குப் பிறகு, அதுவரை 18% ஆக இருந்த கிரெடிட் […]
45 ஆண்டுகால இமேஜ், ஒரேநாளில் டமேஜ்

45 ஆண்டுகால ரணிலின் இமேஜ், ஒரேநாளில் டமேஜ் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com