தோற்றுப் போன இந்திய வெளியுறவுக் கொள்கை?

“பசியில் இருக்கும் நாம் சாப்பாட்டிற்காக யாரிடமும் கையேந்துவதில் தவறில்லை? இதில் சீனாவா? இந்தியாவா? அமெரிக்காவா? என்று பார்க்க முடியாது? அதனால் எல்லோரிடமும் உதவிகளை பெறத் தயாராக உள்ளோம்” என்ற கருத்து பட ஒரு தமிழ் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்து படி இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார கொள்கை எப்படி இருக்கப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடுகளில் சீனாவும் உள்ளது. சீனாவுக்கான கடனை மீள செலுத்துவது தொடர்பான ஒரு […]
ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சர்வகட்சி ஆட்சி கட்டியெழுப்புவோம்

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், சர்வகட்சி ஆட்சி ஒன்றுக்காக பலமான சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக கண்டியில் தெரிவித்தார். இரண்டு கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து, அதற்காக மௌனம் காக்காமல், நாட்டின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அணியாக ஒன்றிணைந்து புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் […]
எரிபொருள் அனுமதி பதிவு எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று காலை தனது டுவிட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்த சகல தரப்பினருக்கும் QR குறியீடுகளை பின்பற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் QR முறையின் ஊடாக மட்டுமே நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது.. சில பகுதிகளில் வழமை போன்று நீண்ட […]
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் சுமார் 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின், சுற்றுலா ஹோட்டல்களின் மின் பிறப்பாக்கிகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் எரிபொருளை வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் […]
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 27 சதம் விற்பனை பெறுமதி 368 ரூபா 50 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 433 ரூபா 31 சதம். விற்பனை பெறுமதி 450 ரூபா 69 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 378 ரூபா 55 சதம் சுவிஸ் பிராங் […]
அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்தினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்பார்த்தமையை விடவும் அதிக நெல் அறுவடை கிடைக்கிறது. இந்த போகம் நிறைவடையும் போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு ஆலோசனை வழங்க முடியும். எதிர்காலத்தில் ஏற்படும் தேவைக்கு அமைய மாத்திரம் அரிசியை இறக்குமதி […]