உச்சத்தை தொட்டது பச்சை மிளகாயின் விலை

சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை இதுவரை காலமும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

தேநீர் விலை 30 ரூபா !

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோறு பொதி ஒன்று 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. எரிவாயு விலை குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சுற்றுலாத் துறைக்கான புதிய எரிபொருள் அட்டை

சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி QR குறித்து இன்று காலை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் மேற்படி முறைமை பற்றி அமைச்சர் கூறினார். ஒரு தொலைபேசி எண் மூலம் பல வாகனங்களைப் பதிவு செய்தல், சிறப்புத் தேவைப் பிரிவை உருவாக்குதல், வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளுக்கான QR முறைமை அறிமுகம் உட்பட பல […]

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டும்!

2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடப்பெயர்வு 333000 ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 174,584 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டிலேயே 300.000 க்கும் அதிகமான தொழிலாளர் இடம்பெயர்வு பதிவாகியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் வெளிநாட்டு வேலைகளுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடப்பெயர்வு இந்த ஆண்டு 330,000 என்ற புதிய […]

சூத்திரம் தயாராகிறது எரிவாயுவுக்கான செலவு அடிப்படை விலை !

உள்நாட்டு எரிவாயுவிற்கான செலவு அடிப்படையிலான விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி விலை சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. உள்நாட்டு எரிவாயு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் […]

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய அனுமதி

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுவட்டு எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் இலத்திரனியல் சக்தியில் இயங்கும் வாகனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இலங்கையில் இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]

7 நகர சபைகள் மாநகரசபைகளாக தரம் உயர்வு

களுத்துறை, வவுனியா, பு த்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகரசபையாக தரமு யர்த்தப்பட்டுள்ளன. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார் அத்துடன் நீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]