நவராத்திரி பண்டிகையின் விஜயதசமி நாளில் செய்யும் வழிபாட்டின் பலன்கள்!

நவராத்திரி பண்டிகையின் நிறைவான நாளாக கொண்டாடப்படுவது விஜயதசமி திருநாளாகும். அம்பிகை, மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, அசுரர்கள் அனைவரையும் வதம் செய்து, வெற்றி கொண்ட திருநாளாகும். இந்த நாளில் அம்பிகையின் மனம் குளிரும் வகையில் வழிபட்டால், நம்முடைய வாழ்க்கையிலும் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை தந்தருள்வாள் துர்கா தேவி. தமிழகத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்களை தொடர்ந்து வரும் தசமி திதியான பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம், மற்ற மாநிலங்களில் இந்த பண்டிகை தசரா என்ற பெயரில் […]