மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; சமூக ஊடகங்களில் பரபரப்பு தகவல்.!

அமரத்துவம் அடைந்த பெருந்தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் இறுதிச்சடங்கில் இவர்கள் எவரையும் கலந்து கொள்ளவிடமாட்டோம் என அன்னாரின் சகோதரர், பிள்ளைகள் கண்டிப்பான உத்தரவு விட்டுள்ளனர். மாவை சேனாதிராசா அவர்களின் உயிரை குடித்த அயோக்கியர்கள். அயோக்கியர்களின் செயலால் மாவை ஐயாவுக்கு இந்த நிலைம… தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவை, குழிபறிப்புக்கள் மூலம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கியிருந்தார் சுமந்திரன். அதுமட்டுமின்றி தமிழ் பொதுவேட்பாளருக்கு மாவை ஆதரவளித்தமை தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் இருந்தார். சுமந்திரனின் வழிகாட்டலில் மத்திய குழுவில் […]
மாவையின் ஆபத்திற்கு காரணமான கடிதம் சிக்கியது!

சுமந்திரனின் ஏற்பாட்டில் வைத்தியர் சத்தியலிங்கம், சீ.வி.கே.சிவஞானம், சயந்தனின், சாணக்கியனின் முன்னெடுப்புகள் மூலம் வரையப்பட்ட கடிதத்தினால் தான் மாவை கடும் மன அழுத்தத்தினால் இந்த நிலைக்கு சென்றுள்ளார்.. வேறு யாருடைய வெளிநாட்டில் உள்ள நண்பர்களின் மூலம் இந்த கடிதத்தில் கையொழுத்திட்டவர்களை வெளிப்படுத்தி பதிவிடவும் அயோக்கியர்களின் செயலால் மாவை ஐயாவுக்கு இந்த நிலைமை…. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரின் நிலமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டார […]
மாவை சேனாதிராச அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராசா யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரின் நிலமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன… தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவை, குழிபறிப்புக்கள் மூலம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கியிருந்தார் சுமந்திரன். அதுமட்டுமின்றி தமிழ் பொதுவேட்பாளருக்கு மாவை ஆதரவளித்தமை தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் இருந்தார். அத்தோடு நேற்றுமுந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் தலைவர் CVK […]
மாவையின் பதவி விலகல் – நாளைய தினம் வவுனியாவில் கூடும் மத்திய செயற்குழு.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சோ.சேனாதிராஜா குறித்த தீர்மானம் தொடர்பில் அவரிடமிருந்து இறுதிப் பதிலொன்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பு நீடிப்பதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மாவை சோ.சேனாதிராஜா எழுத்துமூலமாக கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் அனுப்பி வைத்திருந்தார். இருப்பினும் குறித்த […]