யாழ்பாணத்தில் புடவை வியாபரம், உணவு வியாபாரம், இறைச்சி வியாபாரம் எல்லாவற்றையும் முஸ்லிம்களிடம் இழந்து நிற்கும் நிலை

யாழில் திறந்த முதல் நாளிலேயே 19 மில்லியன் ரூபா வியாபரத்தினை பதிவு செய்திருக்கிறது கீல்ஸ் சுப்பர் மார்க்கெட். இதுபோல தான் முன்னர் கார்கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டும் பதிவு செய்தது.அத்தோடு பல மல்ரி நசனல் கொம்பனிகள், உணவகங்கள் புதிதாக வருவதோடு சென்னை பிரியாணி கடைகளும் ஆங்காங்கே முளைத்து விபாபாரம் ஈட்டி வருகிறார்கள். இப்படி அவர்களின் முதலீடு வடக்கில் வருவதை நாம் குறைகூறவில்லை.பெரிதாக எந்த உற்பத்தியோ வியாபாரமோ வடக்கில் இல்லாது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் அது பெரும் பங்களிப்பை […]

தையிட்டி காணி உரிமையாளர்களை சந்தித்தார் ஆளுநர்!

தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் இன்று( 2) சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸவிகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனக் காணி உரிமையாளர்கள் தெரிவித்ததுடன் […]

யாழில் மிதந்து வந்த வீடு! – ஏசியாவில் இறந்து போனவர்களுக்கு சடங்கு செய்து கடலில் விடுவது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடல் பகுதியில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால், கடல் சீற்றங்கள், புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது. மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இவ்வாறான பொருட்கள் கடலில் மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை பிரதிபலிக்கும் பல […]

யாழ் பாராளுமன்ற உறுப்பினர் செய்த துணிச்சலான செயல்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அன்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது […]

எரியுண்ட நிலையில் யாழில் பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் இளம் தாயின் உயிரை பறித்தது..

யாழ் அரியாலையப் பகுதியில் ஒவ்வாமை காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்துள்ளார் . தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்தசம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்றுறு செவ்வாய்க்கிழமை மாலை 4-00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . ஜீவராஜ் ரேவதி வயது 38 என்ற […]

இலங்கை பாராளுமன்றத்தில் மறைமுகமாக தமிழை ஒழிக்க கடும் நடவடிக்கை!

மறைமுகமாக இலங்கை பாராளுமன்றத்துக்குள் தமிழை ஒழிக்க என் பி பி கட்சியினர் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன! இதற்க்கு உடந்தையாக யாழ் எம்பி வைத்தியர் அர்ச்சுனா மறைமுக ஆதரவை வழங்கி வருவதாகவும் தெரிய வருகிறது தமிழர்களுக்குள் தமிழர்களை முட்டிவிடும் ராஜதந்திரத்தில் என் பி பி ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் பாராளுமன்றத்தில் யாரும் தமிழில் உரை நிகழ்த்தக் கூடாது. இதற்காக என் பி பி கட்சியினர் மறைமுகமாக பாரிய நிதிகளை வைத்தியர் அர்ச்சுனாவுக்கு […]