ஏன் இந்த நிலைமை?!

கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரி வடக்கு மாகாண நிலையத்தில் தொழிற்பயிற்சி பெறுகின்ற மாணவர்களில் 95 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது மிகவும் கவலைக்குரியது. வடக்கு மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே 95 வீதமானவர்கள் இங்கு தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் தொழிற்பயிற்சியின் பின்னர் பல்வேறு நிறுவனங்களில் தொழில் வாய்ப்பினை பெற்று சென்றுவிடுகின்றனர். பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பினையும் பெற்றுள்ளனர். ஆனால் வடக்கு இளம் சமூகம் இங்கு கற்பதற்கு […]