ஷரத் பூர்ணிமா வழிபாடு!

ஆயுத பூஜை, விஜயதசமி முடிந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத பௌர்ணமி திதியை தான் ஷரத் பூர்ணிமா என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் இந்த வழிபாடு நம்முடைய நாட்டில் கிடையாது. எனினும் இந்தியாவின் வடமாநிலத்தவர்கள் இந்த நாளை மிகவும் விசேடமாக கொண்டாடுகிறார்கள். ஈசனுக்காக சிவராத்திரி அன்று கண் விழித்து வழிபாடு செய்கின்றோம். அதேபோல மகாலட்சுமியின் அருளாசியை பெற வேண்டும் என்பதற்காக கண்விழித்து வழிபாடு செய்யக்கூடிய ராத்திரிதான் இந்த ஷரத் பூர்ணிமா வழிபாடு. பௌர்ணமியை தான் பூர்ணிமா என்று சொல்கிறார்கள். […]