ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை வௌியிட்ட ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம்

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ஆழமற்ற கடற்பரப்பின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்விற்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது. இதில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது X பக்கத்தில் copernicus sentinel – 2 என்ற தனது செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் […]