செல்வம் வென்றதற்கும், சித்தர் தோற்றதற்குமான சங்குவின் சுவாரஸ்ய பின்னணி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை அடித்த போதும், வடக்கில் அதனை ஓரளவு கட்டுப்படுத்தக் கூடிய வாய்ப்பிருந்தது. அதை தமிழ் கட்சிகள் கோட்டை விட்டன. இதனால் வடக்கு கிழக்கில் அதிக ஆசனம் பெற்ற கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி மாறியது. வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய […]