முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்.

தமிழரசின் மத்தியகுழுச் செயற்பாடுகளுக்கு தடைவிதியுங்கள் – சிவமோகன் வழக்குத் தாக்கல். கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றைபிறக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஊடாக யாழ் நீதிமன்றில் நேற்றயதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் கடந்த 14 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது […]