அர்ச்சுனா எம்.பி பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் செயல் தொடர்கிறது..

வைத்திய துறையில் இனி மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்க போகிறார்கள் வத்தியரின் தலையீடு செய்யும் வைத்திய சாலையில் இருந்து விலகும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது இதன் காரணமாக இனி வைத்தியசாலைகளில் நோயாளர் சிகிச்சை பெறுவது கடினமான நிலைமையை தோற்றுவிக்கும் 2025ம் ஆண்டிலிருந்து விடயத்தை நாம் எதிர்பார்க்கலாம் இக்காலமானது நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும்.. இந்த வைத்தியர் ஏதோ ஒரு பின் புல சத்தியின் இயங்குகின்றார் என்பது திண்ணம்கடந்த காலங்களில் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக […]
பொய்கூறி பிரபலமாகும் எம்பி அர்ச்சுனா!, தகவல் அறியும் சட்டம் ஊடாக அம்பலம்!

அர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லை… பொய்கூறி பிரபலமாகும் எம்பி அர்ச்சுனா! தகவல் அறியும் சட்டம் ஊடாக எல்லாம் அம்பலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் – அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான உண்மையான […]
அர்ச்சுனாவைச் சந்திப்பதற்காக ஜேர்மன் அன்ரி ஒரு லட்சம் ரூபாவை யூரியூப்பருக்கு கொடுத்து ஏமாந்தாரா?

யாழ்ப்பாணம் மீசாலையைச் சொந்த இடமாகக் கொண்ட தான் யூரியூப்பர் ஒருவருக்கு இலங்கைப் பணத்தில் ஒரு லட்சம் ரூபாவை கொடுத்து ஏமாந்துள்ளதாக ஜேர்மனியில் வசிக்கும் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது ரிக்ரொக் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். மீசாலையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் எதிர்வரும் சில நாட்களில் நடக்கப் போகும் திருவிழாவிற்காக ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணம் வரவுள்ளாராம் குறித்த அன்ரி. அந் நேரத்தில் வைத்தியர் அர்ச்சுனாவை நேரில் சந்தித்து சில விடயங்கள் கதைக்க வேண்டும் […]
அதிர்ச்சி வீடியோ! ரௌடியை போல நடந்த அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடவடிக்கைகள், அண்மைய காலமாக பல சர்ச்சைகளையும் பொதுமக்கள் தரப்பில் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றன. இருப்பினும், இவ்வாறான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதற்கான காரணங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், தேசிய தலைவரின் பெயரை வைத்து எல்லை மீறும் வகையில் அவர் செயற்படுவதாகவும் ஒரு தரப்பில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. நாட்டின் பொதுமக்களாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலும் அனைவருக்கும் சட்ட ஒழுங்குகளும் கட்டுபாடுகளும் இருக்கின்றன. அவற்றை முழுமையாக முதலில் எல்லோரும் கற்றுகொள்ள வேண்டியது அனைவரினதும் அவசியமாகும். மேலும், […]