யாழ். மாவட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்
மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்
கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!
இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!
இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…
அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை
பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் மிகப்பெரிய கொள்ளை (Robbery) !!
வீட்டுக்குள் இருக்கும் மருந்துகள்!! ஏன் வெளியே ஓடுகிறீர்கள் ?
மதுரை மீனாட்சியம்மனின் நகைக்குவியல்!! ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை!!
கப்பல்கள் ஏன் குறைவான வேகத்தில் மட்டுமே அடிக்கடி பயணிக்கின்றன?

வணிகம்

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களை நாட்டிலிருந்து கொண்டு செல்ல முயன்ற 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சுங்கத்திணைக்களத்தின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சந்தேக நபர்கள்...

Read more

ஆடை தொழிற்துறையை விஸ்தரிக்க நடவடிக்கை

ஆடை தொழிற்துறையை விஸ்தரிக்க நடவடிக்கை

தமது தொழில்துறையினை விஸ்தரிப்பதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறிய மற்றும் நடுத்தர தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர ஆடை உற்பத்தியாளர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் 26ஆவது வருடாந்த...

Read more

குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குடிநீர் போத்தல்களுக்கான விலை...

Read more

எரிபொருளுக்குத் தேவையான டொலரைக் கண்டறிவதாக ஒப்புக்கொண்டார் கப்ரால்

எரிபொருளுக்குத் தேவையான  டொலரைக் கண்டறிவதாக ஒப்புக்கொண்டார் கப்ரால்

டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலரை கண்டறியும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ...

Read more

இலங்கை முழுமையாக இருளை அரவணைக் கிறதா?

இலங்கை முழுமையாக இருளை  அரவணைக் கிறதா?

இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கள்ஆகியவை முரண்பட்டிருப்பதாகத் தென்படுகின்றமை நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது *சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்உலை எண்ணெய் பற்றாக்குறையால் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது *குறைந்தளவு மழைவீழ்ச்சியால் நீர்மின் உற்பத்தியும் சவாலாக உள்ளது...

Read more

இலங்கையின் ஏற்றுமதி 23 சதவீதத்தால் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி 23 சதவீதத்தால் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி 23 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி 12.3 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு அது 15.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும்...

Read more

பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 6 வருடங்களாக மாயமான 4 கோடி ரூபா

பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 6 வருடங்களாக மாயமான 4 கோடி ரூபா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான அரச வங்கியொன்றிலிருந்த வங்கிக்கணக்கொன்றிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணம், பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவர் ஊடாக கடந்த 6 வருடங்களில் அவ்வப்போது மோசடியாக பெறப்பட்டுள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அவ்வாறு விஷேட...

Read more

இலங்கையின் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசமானதாக உள்ளது?

இலங்கையின் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசமானதாக உள்ளது?

பதில்- எங்கள் முன்னாள் இரண்டு சவால்கள் உள்ளன முதலாவது அந்நியசெலாவணி நெருக்கடி அது தற்போது பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது- இரண்டாவது நிதிசார்ந்த சவால் - இது எங்களின் சக்தி அப்பால் நாங்கள் வாழ்ந்ததால் சுதந்திரத்தின் பின்னர் சுவீகரிக்கப்பட்ட பாரம்பரியம். பெருந்தொற்று இதனை முன்னணிக்கு...

Read more

குவைத் எயார்வேஸின் இலங்கைக்கான விமான சேவை இடைநிறுத்தம்

குவைத் எயார்வேஸின் இலங்கைக்கான விமான சேவை இடைநிறுத்தம்

குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. வருமானத்தை விட இலங்கைக்கு வருவதற்கான செலவு அதிகம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read more

சந்தையில் மீண்டும் அரிசி விலை உயர்வு

15 ஆயிரம் சிறிய ஹோட்டல்கள் மூடல்

கடந்த வாரத்தில் சந்தையில் அனைத்து வகையான அரிசிகளின் விலைகளும் மீண்டும் உயர்வடைந்துள்ளன. இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதால் உள்நாட்டு அரிசிகளை விற்பனை செய்வது பாரிய சவாலாக உள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் சம்பா அரிசி கிலோ ஒன்று 165...

Read more
Page 2 of 10 1 2 3 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.