அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு அரிசியின் விற்பனை மற்றும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், நுகர்வோர் இறக்குமதி அரிசியினை...
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் ஓராண்டு காலத்திற்குள் 52.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 248.8 பில்லியன் ரூபாய்களாக இருந்த இலங்கையின் ஏற்றுமதி வருமானம் – ஒக்டோபர்...
இலங்கை இளைஞர் ஒருவர் நாட்டில் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிளைத் தயாரித் துள்ளார். எரிபொருளின்றி இயங்கும் முச்சக்கரவண்டியை அசெம்பிள் செய்வதில் முன்னர் அறியப்பட்ட சசிரங்க டி சில்வா எனும் இளைஞனே...
தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது....
பெப்ரவரி மாதத்தைப் போன்று மசகு எண்ணெயின் விலை இதே நிலையில் நீடித்தால் டீசல் லீற்றருக்கு 48.30 ரூபா நட்டம் ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. மேலும்...
உலகளாவிய பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகள் காரணமாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்க பெடரல் வங்கி,...
எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று (02) மாலை கைச்சாத்திடப்படவுள்ளது. எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன்...
கடலில் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாட்டில் டொலர் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய இரண்டு வர்த்தகர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை...