யாழ். மாவட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்
மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்
கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!
இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!
இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…
அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை
பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் மிகப்பெரிய கொள்ளை (Robbery) !!
வீட்டுக்குள் இருக்கும் மருந்துகள்!! ஏன் வெளியே ஓடுகிறீர்கள் ?
மதுரை மீனாட்சியம்மனின் நகைக்குவியல்!! ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை!!
கப்பல்கள் ஏன் குறைவான வேகத்தில் மட்டுமே அடிக்கடி பயணிக்கின்றன?

பொருளாதாரம்

இந்தியா ஏன் ரஷ்யாவிலிருந்து எண்ணெயை அதிகமாக வாங்குகிறது

இந்தியா ஏன் ரஷ்யாவிலிருந்து எண்ணெயை அதிகமாக வாங்குகிறது

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் ஆகும், இதில் 80% இறக்குமதி செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், இந்தியா ரஷ்யாவிலிருந்து சுமார் 12 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வாங்கியது, இது அதன் இறக்குமதியில் 2% மட்டுமே....

Read more

தங்கம், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

தங்கம், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன. ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா ஜனாதிபதி இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து...

Read more

உள்நாட்டு அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி

உள்நாட்டு அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி

அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு அரிசியின் விற்பனை மற்றும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், நுகர்வோர் இறக்குமதி அரிசியினை கொள்வனவு செய்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித்...

Read more

தரமான போக்குவரத்து ஜனாதிபதி பணிப்புரை

தரமான போக்குவரத்து ஜனாதிபதி பணிப்புரை

கடந்த ஆட்சிக் காலத்தில் இறக்குமதி செய்யப் பட்ட புகையிரதப் பெட்டிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை நிவர்த்தி செய்து அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சு மற்றும் வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள்...

Read more

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 52.2 வீதமாக அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 52.2 வீதமாக அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் ஓராண்டு காலத்திற்குள் 52.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 248.8 பில்லியன் ரூபாய்களாக இருந்த இலங்கையின் ஏற்றுமதி வருமானம் - ஒக்டோபர் 2020 முதல் ஒக்டோபர் 2021 வரையான ஒரு ஆண்டு காலத்திற்குள்...

Read more

இலங்கையின் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிள்!

இலங்கையின் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிள்!

இலங்கை இளைஞர் ஒருவர் நாட்டில் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிளைத் தயாரித் துள்ளார். எரிபொருளின்றி இயங்கும் முச்சக்கரவண்டியை அசெம்பிள் செய்வதில் முன்னர் அறியப்பட்ட சசிரங்க டி சில்வா எனும் இளைஞனே இதைத் தயாரித்துள்ளார். மின்சார மோட்டார் சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்தால்,...

Read more

தங்கத்தின் விலை! இலங்கை வர்த்தகர்கள் தெரிவித்த விடயம்

தங்கத்தின் விலை! இலங்கை வர்த்தகர்கள் தெரிவித்த விடயம்

தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம் இலங்கையின் நாணயப்பெறுமதி டொலருக்கு நிகராக குறைந்த நிலையில் இருக்கிறது....

Read more

டீசல் ரூ.48, பெட்ரோல் ரூ.15 நட்டம்

டீசல் ரூ.48, பெட்ரோல் ரூ.15 நட்டம்

பெப்ரவரி மாதத்தைப் போன்று மசகு எண்ணெயின் விலை இதே நிலையில் நீடித்தால் டீசல் லீற்றருக்கு 48.30 ரூபா நட்டம் ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. மேலும் ஒரு லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலை 15.68 ரூபா நட்டமாகும்...

Read more

பசளைகளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

சேதன உரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது

சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின்போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

Read more

500 மில்லியன் டொலர் கடன் உடன்படிக்கையில் இந்தியா. இலங்கை கைச்சாத்து!

500 மில்லியன் டொலர் கடன் உடன்படிக்கையில் இந்தியா. இலங்கை கைச்சாத்து!

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று (02) மாலை கைச்சாத்திடப்படவுள்ளது. எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அண்மையில் இந்தியா அனுமதி வழங்கியிருந்தது....

Read more
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.