பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கான அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு பயணிக்க முடியும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.