யாழ். மாவட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்
மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்
கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!
இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!
இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…
அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை
பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் மிகப்பெரிய கொள்ளை (Robbery) !!
வீட்டுக்குள் இருக்கும் மருந்துகள்!! ஏன் வெளியே ஓடுகிறீர்கள் ?
மதுரை மீனாட்சியம்மனின் நகைக்குவியல்!! ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை!!
கப்பல்கள் ஏன் குறைவான வேகத்தில் மட்டுமே அடிக்கடி பயணிக்கின்றன?

Editors Pick

நாட்டில் கடும் மழை! வெள்ள அபாய எச்சரிக்கை !

நாட்டில் கடும் மழை! வெள்ள அபாய எச்சரிக்கை !

நீர்பாசன திணைக்களம் இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என குறித்த அறிவிப்பில்...

Read more

இலங்கை பாகிஸ்தானுக்கு 2 மில்லியன் தேங்காய், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கை பாகிஸ்தானுக்கு 2 மில்லியன் தேங்காய், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

கடந்த இரு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவக் கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி...

Read more

இலங்கையில் 16 லட்சம் அரச ஊழியர்களில், 10 லட்சம் ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாது

இலங்கையில் 16 லட்சம் அரச ஊழியர்களில், 10 லட்சம் ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாது

நாட்டிலுள்ள 16 லட்சம் அரச ஊழியர்களில், 10 லட்சம் அரச ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாது என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிக்கின்றார். குருநாகல் பகுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரச சேவையிலுள்ள ஊழியர்களினால்...

Read more

கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்

அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை, அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதால், பொதியிடல் செலவு உட்பட புதிய...

Read more

இலங்கையில் இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் மத்திய வங்கியினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை...

Read more

யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை மீள கோரும் ஜப்பான்

யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை மீள கோரும் ஜப்பான்

தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் இலாப...

Read more

புலம்பெயர் தமிழர்களை நெருங்க துடிக்கும் இலங்கை அரசாங்கம்!

புலம்பெயர் தமிழர்களை நெருங்க துடிக்கும் இலங்கை அரசாங்கம்!

புலம்பெயர் தமிழர்களின் தடைகளை நீக்கிய அரசாங்கம் அவர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பின் ஊடகம் ஒன்றின் தகவல்படி முதலாவது கலந்துரையாடல் தொலைத் தொடர்பின் ஊடாக இடம்பெற்றுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் என்ற கனடாவை...

Read more

மௌனிக்கப்பட்ட காலிமுகத்திடல்!

மௌனிக்கப்பட்ட காலிமுகத்திடல்!

இலங்கையில் போராட்டங்களுக்கு பின்னரும் சீர்திருத்தங்களை எதிர்பார்க்கமுடியவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் உருவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்தி இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்பில் கோட்டாபயவை ஓடவைத்த காலிமுகத்திடல் போராட்டக்களம், படையினரால் தகர்க்கப்பட்டமையை அடுத்து இன்று ஆள் நடமாட்டம் அற்ற இடமாக...

Read more

நல்லூர் நகர் பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்ட 6 சிறுவர், 3 பெண்கள், கைது

நல்லூர் நகர் பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்ட  6 சிறுவர், 3 பெண்கள், கைது

நல்லூர் நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை இவர்களிடம்...

Read more

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

மீண்டும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது, மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் QR முறைமையினால்...

Read more
Page 3 of 80 1 2 3 4 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.