யாழ். மாவட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்
மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்
கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!
இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!
இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…
அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை
பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் மிகப்பெரிய கொள்ளை (Robbery) !!
வீட்டுக்குள் இருக்கும் மருந்துகள்!! ஏன் வெளியே ஓடுகிறீர்கள் ?
மதுரை மீனாட்சியம்மனின் நகைக்குவியல்!! ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை!!
கப்பல்கள் ஏன் குறைவான வேகத்தில் மட்டுமே அடிக்கடி பயணிக்கின்றன?

பொதுவானவை

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை, வரவேற்க சென்ற சஜித் பிரேமதாச

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை, வரவேற்க சென்ற சஜித் பிரேமதாச

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளார். ரஞ்சனை வரவேற்க சென்ற சஜித் பிரேமதாச. ஜனாதிபதி பொது மன்னிப்பில் இன்று விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை வரவேற்க எதிர்க்கட்சி...

Read more

நல்லூர் நகர் பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்ட 6 சிறுவர், 3 பெண்கள், கைது

நல்லூர் நகர் பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்ட  6 சிறுவர், 3 பெண்கள், கைது

நல்லூர் நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை இவர்களிடம்...

Read more

இறக்குமதி கட்டுப்பாட்டால் சுற்றுலாத்துறை பாதிக்கும்?

இறக்குமதி கட்டுப்பாட்டால் சுற்றுலாத்துறை பாதிக்கும்?

மலசலகூடங்களில் பயன்படுத்தும் கடதாசி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பேரழிவு நிலை உருவாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாத் துறைக்கு மலசலகூட கடதாசி என்பது மற்றுமொரு முக்கியமான பொருளாகும். மேலும் இந்தத்...

Read more

இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை நீக்கிய பிரித்தானியா,நோர்வே, பிரான்ஸ்,சுவிஸ்!

இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை நீக்கிய பிரித்தானியா,நோர்வே, பிரான்ஸ்,சுவிஸ்!

பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கான பயண ஆலோசனையை இன்று நீக்கியுள்ளது. இலங்கைக்கு மேற்கொள்ளும் அத்தியாவசிய பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களுக்கு எதிராக இனி அறிவுறுத்தல்களை விடுப்பதில்லை என்றும் அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை நோர்வே, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண...

Read more

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

மீண்டும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது, மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் QR முறைமையினால்...

Read more

புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக விமான நிலையத்தில் விசேட கருமபீடம் திறக்கப்படவுள்ளது

புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக விமான நிலையத்தில் விசேட கருமபீடம் திறக்கப்படவுள்ளது

புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்களுடைய பணிகளை எவ்வித இடையூறும் இன்றி உடனடியாக மேற்கொள்வதற்கு இந்த...

Read more

நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழா

நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்....

Read more

இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கும் இந்தியா!

இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கும் இந்தியா!

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து...

Read more

இணையத்தை கலக்கும் தோசை பிரிண்டர்!

இணையத்தை கலக்கும் தோசை பிரிண்டர்!

பிளாக் அண்ட் வைட், கலர் பிரின்டர், ஃபோட்டோ பிரின்டர் எல்லாம் தெரியும்… தோசை பிரின்டர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தற்போது இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள புதிய விஷயம் மொறுமொறுப்பான தோசைகளை அச்சடித்துக் கொடுக்கும் தோசா பிரின்ட்டர் தான்! ஆரம்ப காலங்களில் ஒரு உணவை...

Read more

அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலி பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலி நகரில் முட்டைக் கடை ஒன்றின் வர்த்தகர் ஒருவருக்கு 43 ரூபாவிற்கு விற்க...

Read more
Page 12 of 282 1 11 12 13 282
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.