ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மீட்பு

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 250 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கப்பலில் இருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்