புத்தாண்டின் முதலாவது திறைசேரி உண்டியல் ஏல விற்பனை எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்போது 74,500 மில்லியன் ரூபா பெறுதியான உண்டியல்கள் ஏலமிடப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்டுள்ள 25,000 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்ததைக் கொண்டுள்ள 28,000 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளன.
அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 21,500 மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱