யாழ். மாவட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்
மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்
கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!
இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!
இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…
அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை
பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் மிகப்பெரிய கொள்ளை (Robbery) !!
வீட்டுக்குள் இருக்கும் மருந்துகள்!! ஏன் வெளியே ஓடுகிறீர்கள் ?
மதுரை மீனாட்சியம்மனின் நகைக்குவியல்!! ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை!!
கப்பல்கள் ஏன் குறைவான வேகத்தில் மட்டுமே அடிக்கடி பயணிக்கின்றன?

பொருளாதாரம்

குவைத் எயார்வேஸின் இலங்கைக்கான விமான சேவை இடைநிறுத்தம்

குவைத் எயார்வேஸின் இலங்கைக்கான விமான சேவை இடைநிறுத்தம்

குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. வருமானத்தை விட இலங்கைக்கு வருவதற்கான செலவு அதிகம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read more

இலங்கையில் தனிநபர் கடன் எட்டு லட்சத்தை தாண்டியது!

இலங்கையில் தனிநபர் கடன் எட்டு லட்சத்தை தாண்டியது!

தற்போது நாட்டின் தனிநபர் கடன் 800,000 ரூபாவை அண்மித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்தும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதையும், டொலரின் கையிருப்பு துரித வீழ்ச்சியையும் தற்போதைய அரசாங்கத்தினால் சமாளிக்க முடியவில்லை என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நாட்டின்...

Read more

தற்காலிகமாக நிறுத்துமாறு இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

தற்காலிகமாக நிறுத்துமாறு இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை 7 நாட்களுக்குள் விடுவிக்காதவிடத்து அபராத தொகையை அறவிடும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு அதிக...

Read more

கனடாவில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்!

கனடாவில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்!

பேரதிஷ்டம் கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்! கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்களை (1419.72 கோடி இலங்கை ரூபா) வெற்றி பெற்றுள்ளார். பொன்னுத்துரை மனோகரன் (54)...

Read more

இளம் தொழில் முயற்சியாளர் அர்ச்சனா

இளம் தொழில் முயற்சியாளர் அர்ச்சனா

DERANA STARTUP 2021 தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறை (hydroponic) சாத்தியம் என நிரூபித்து யாழ் மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு பெண் போட்டியாளராக செல்வி. அர்ச்சனா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மேற்படி போட்டியாளரை...

Read more

1.4 டிரில்லியன் அச்சிடப்பட்டதால் நெருக்கடி சமாளிக்கப்பட்டது

1.4 டிரில்லியன் அச்சிடப்பட்டதால் நெருக்கடி சமாளிக்கப்பட்டது

இலங்கை மத்திய வங்கி 2021ஆம் ஆண்டில் மாத்திரம் 1.4 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் அனில் பெரேரா ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனைத் தெரிவித்துள்ளனர்....

Read more

இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் : கிமர்லி பெர்னாண்டோ

இலங்கையின்  சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் : கிமர்லி பெர்னாண்டோ

கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் ஆசிய பிராந்தியத்தில் பயணிக்கக்கூடிய பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலாப் பேரவை (WTC) பெயரிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவியான கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின்...

Read more

இலங்கை கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குச் செல்ல வேண்டும்

இலங்கை  கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குச் செல்ல வேண்டும்

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு இலங்கை செல்ல வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ​​நாட்டின் தேசிய வளங்களை கடனை அடைக்கும் நோக்கில் விற்பனை செய்யக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நிதி தர மதிப்பீட்டு...

Read more

97 ஆயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு!

97 ஆயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு!

97 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும், 182 நாட்கள்...

Read more

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

விளைச்சல் குறைந்துள்ளதால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபா வரை அதிகரித் துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 80 ரூபா தொடக்கம் 95 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம்...

Read more
Page 3 of 16 1 2 3 4 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.