யாழ். மாவட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்
மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்
கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!
இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!
இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…
அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை
பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் மிகப்பெரிய கொள்ளை (Robbery) !!
வீட்டுக்குள் இருக்கும் மருந்துகள்!! ஏன் வெளியே ஓடுகிறீர்கள் ?
மதுரை மீனாட்சியம்மனின் நகைக்குவியல்!! ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை!!
கப்பல்கள் ஏன் குறைவான வேகத்தில் மட்டுமே அடிக்கடி பயணிக்கின்றன?

வணிகம்

11 நாட்களில் 31,600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

11 நாட்களில் 31,600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் இந்த ஆண்டின் முதல் 11 நாட்களுக்குள் 31,600க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். இந்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,688 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்ததாகச் சுற்றுலா...

Read more

அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு

அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு

கட்டுப்பாட்டு விலை இல்லாமையினால் வர்த்தகர்கள் அரிசி விலையினை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவின அதிகரிப்பில், அரிசி விலையும் தாக்கம் செலுத்தியுள்ளதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, கடந்த சில...

Read more

தற்காலிகமாக நிறுத்துமாறு இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

தற்காலிகமாக நிறுத்துமாறு இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை 7 நாட்களுக்குள் விடுவிக்காதவிடத்து அபராத தொகையை அறவிடும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு அதிக...

Read more

தடைகளைத்தாண்டி வெல்லத்துடிக்கும் நம்மவர்

தடைகளைத்தாண்டி வெல்லத்துடிக்கும் நம்மவர்

தடைகளைத் தாண்டி வெல்லத்துடிக்கிற நம்மவர்கள் இலங்கைட எந்தப் பாகத்தில இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தி ஊக்குவிக்கவேண்டியது சகோமீ குழுமத்தின்ர கடமையே. இம் முறை இலக்கம் 46 ஆமர் வீதி, கொழும்பில வேல்முருகன் என்கிற நம்மவர் கடந்த ஒரு மாசத்துக்கு முன்பு...

Read more

கனடாவில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்!

கனடாவில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்!

பேரதிஷ்டம் கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்! கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்களை (1419.72 கோடி இலங்கை ரூபா) வெற்றி பெற்றுள்ளார். பொன்னுத்துரை மனோகரன் (54)...

Read more

இளம் தொழில் முயற்சியாளர் அர்ச்சனா

இளம் தொழில் முயற்சியாளர் அர்ச்சனா

DERANA STARTUP 2021 தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறை (hydroponic) சாத்தியம் என நிரூபித்து யாழ் மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு பெண் போட்டியாளராக செல்வி. அர்ச்சனா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மேற்படி போட்டியாளரை...

Read more

இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் : கிமர்லி பெர்னாண்டோ

இலங்கையின்  சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் : கிமர்லி பெர்னாண்டோ

கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் ஆசிய பிராந்தியத்தில் பயணிக்கக்கூடிய பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலாப் பேரவை (WTC) பெயரிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவியான கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின்...

Read more

சீன வங்கியிடமிருந்து அரை பில்லியன் டொலர் கடன் கோரி இலங்கை விண்ணப்பம்

சீன வங்கியிடமிருந்து  அரை பில்லியன் டொலர் கடன் கோரி இலங்கை விண்ணப்பம்

சீனாவிலுள்ள சர்வதேச உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது. இலங்கையில் பசுமை அபிவிருத்தி நடவடிக்கைக ளுக்காக இந்தக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தது. மேற்படி வங்கி 2016 இல் நிறுவப்பட்டதுடன் இலங்கை அதன் ஸ்தாபக உறுப்பினர்களில்...

Read more

இலங்கை கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குச் செல்ல வேண்டும்

இலங்கை  கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குச் செல்ல வேண்டும்

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு இலங்கை செல்ல வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ​​நாட்டின் தேசிய வளங்களை கடனை அடைக்கும் நோக்கில் விற்பனை செய்யக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நிதி தர மதிப்பீட்டு...

Read more

யாழில் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் மாபெரும் பரிசு மழை!

யாழில் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் மாபெரும் பரிசு மழை!

யாழில் உள்ள தாரணி சூப்பர்மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு:...

Read more
Page 3 of 10 1 2 3 4 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.