யாழில் அறுவடை செய்யப்பட்ட திராட்சைகளை சந்தைக்கு

யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட திராட்சைகளை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தை விட இந்த முறை திராட்சையின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில், அறுவடை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் திராட்சை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு அதிக வரி அறவிடப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் உள்நாட்டு திராட்சைக்கான விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com