நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டிலுள்ள பிரதான பொருளாதார மத்திய நிலையங்களும் ஒன்றிணைந்துள்ளன.
இன்று(28) வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என என பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் நேற்று(27) அறிவுறுத்தியிருந்தனர்.
மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைள் இடம்பெறாத நிலையில் வர்த்தகர்கள் எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்தனர்.
வெலிமடை கெப்பெட்டிபொல விசேட மத்திய நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மரக்கறி கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறவில்லை.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையமும் இன்று(28) மூடப்பட்டிருந்தது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஸ்தம்பித்தது.
வர்த்தகர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com