யாழ். மாவட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்
மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்
கில்மிஷாவிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி!
இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்!
இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…
அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை
பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் மிகப்பெரிய கொள்ளை (Robbery) !!
வீட்டுக்குள் இருக்கும் மருந்துகள்!! ஏன் வெளியே ஓடுகிறீர்கள் ?
மதுரை மீனாட்சியம்மனின் நகைக்குவியல்!! ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை!!
கப்பல்கள் ஏன் குறைவான வேகத்தில் மட்டுமே அடிக்கடி பயணிக்கின்றன?

பொருளாதாரம்

சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கடலில் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி...

Read more

இலங்கையிலிருந்து 260 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய வர்த்தகர்

சுற்றுலாப்பயணிகளிடமிருந்து டொலர் வடிவில் கட்டணத்தை அறவிட தீர்மானம்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய இரண்டு வர்த்தகர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று (31) கொழும்பு பிரதான நீதவான்...

Read more

மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள்

மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள்

இலங்கை மத்திய வங்கி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு இன்றைய தினம் மத்திய வங்கி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. 1996 ஆம் ஆண்டு...

Read more

ஆடை தொழிற்துறையை விஸ்தரிக்க நடவடிக்கை

ஆடை தொழிற்துறையை விஸ்தரிக்க நடவடிக்கை

தமது தொழில்துறையினை விஸ்தரிப்பதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறிய மற்றும் நடுத்தர தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர ஆடை உற்பத்தியாளர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் 26ஆவது வருடாந்த...

Read more

குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குடிநீர் போத்தல்களுக்கான விலை...

Read more

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டால் மேலும் அரிசி விலை குறையும்!

1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

அரிசி விலை தொடர்பில் ஆராயும் நோக்கில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று(29) காலை புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். இதன்போது, மொத்த அரிசி விற்பனையாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த...

Read more

இன்றைய நாணய மாற்றுவிகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 61...

Read more

இலங்கையர்களுக்கான தென்கொரிய வேலைவாய்ப்பு அதிகரிப்பு

இலங்கையர்களுக்கான தென்கொரிய வேலைவாய்ப்பு அதிகரிப்பு

தென் கொரிய நாட்டில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்புப் கிடைப்பதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகம் குறிப்பிடுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்பட்டமையினால், வெளிநாட்டவர்களை தங்களது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்திருந்ததது. இதனால் வெளிநாட்டு வேலை...

Read more

நெல்லினை 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை

நெல்லினை 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை

நெல் விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக...

Read more

இலங்கையின் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசமானதாக உள்ளது?

இலங்கையின் பொருளாதார நிலைமை எவ்வளவு மோசமானதாக உள்ளது?

பதில்- எங்கள் முன்னாள் இரண்டு சவால்கள் உள்ளன முதலாவது அந்நியசெலாவணி நெருக்கடி அது தற்போது பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது- இரண்டாவது நிதிசார்ந்த சவால் - இது எங்களின் சக்தி அப்பால் நாங்கள் வாழ்ந்ததால் சுதந்திரத்தின் பின்னர் சுவீகரிக்கப்பட்ட பாரம்பரியம். பெருந்தொற்று இதனை முன்னணிக்கு...

Read more
Page 2 of 16 1 2 3 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.