கடலில் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி...
நாட்டில் டொலர் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய இரண்டு வர்த்தகர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று (31) கொழும்பு பிரதான நீதவான்...
இலங்கை மத்திய வங்கி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு இன்றைய தினம் மத்திய வங்கி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. 1996 ஆம் ஆண்டு...
தமது தொழில்துறையினை விஸ்தரிப்பதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறிய மற்றும் நடுத்தர தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர ஆடை உற்பத்தியாளர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் 26ஆவது வருடாந்த...
குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குடிநீர் போத்தல்களுக்கான விலை...
அரிசி விலை தொடர்பில் ஆராயும் நோக்கில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று(29) காலை புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். இதன்போது, மொத்த அரிசி விற்பனையாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 61...
தென் கொரிய நாட்டில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்புப் கிடைப்பதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகம் குறிப்பிடுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்பட்டமையினால், வெளிநாட்டவர்களை தங்களது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்திருந்ததது. இதனால் வெளிநாட்டு வேலை...
நெல் விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக...
பதில்- எங்கள் முன்னாள் இரண்டு சவால்கள் உள்ளன முதலாவது அந்நியசெலாவணி நெருக்கடி அது தற்போது பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது- இரண்டாவது நிதிசார்ந்த சவால் - இது எங்களின் சக்தி அப்பால் நாங்கள் வாழ்ந்ததால் சுதந்திரத்தின் பின்னர் சுவீகரிக்கப்பட்ட பாரம்பரியம். பெருந்தொற்று இதனை முன்னணிக்கு...